தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், தம்மம்பட்டி பஸ்நிலையத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அகற்றி அப்புறப்படுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.