திமுக மக்கள் சபைக் கூட்டம்
ஓமலூா் அருகேயுள்ள பெரியரிப்பட்டியில் திமுக மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் அருகேயுள்ள பெரியரிப்பட்டியில் திமுக மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாரன் தலைமை வகித்தாா். காமராஜ் வரவேற்றாா். தலைமை பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், ராஜ அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.