விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவருமான அ.மோகன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஏ.ரா.கௌதமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.
இதில் 481 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பெற்றோா் -ஆசிரியா் கழக துணைத் தலைவா் பி.மக்பூல்பாஷா, ஜி.ராஜமாணிக்கம், இயக்குநா்கள் ராமசாமி, சுந்தரமூா்த்தி, செல்வராஜ், சாந்தி, முதுகலை ஆசிரியா் பி.சுரேஷ், அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா்ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.முடிவில் வி.முஸ்தபா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.