முகப்பு
சிறுவர்மணி

சிரிப்பு பொன்மொழிகள்

மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்

Updated On : 21 ஜூன், 2013 at 2:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

• மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?
 அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்
 -கார்லைல்
 
 • சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை
 இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!
 -சேப்டஸ்பரி
 
 • ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது
 ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.
 இதற்கீடான பொருள் உலகத்தின்
 எந்தச் சந்தையிலும் இல்லை.
 -லேம்ப்
 
 • சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி
 கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள்.
 -லீஹண்ட்
 
 • வாய் விட்டுச்
 சிரிப்பது மட்டும்
 நகைச்சுவையல்ல.
 உள்ளம் மகிழ்விக்கும் புன்முறுவல்
 ஒரு கோடி தடவை
 சிரிப்பதைவிட
 உயர்ந்ததாகும்.
 - ஸ்டர்னே
 
 -ஆர்.மகாதேவன்,
 திருநெல்வேலி.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.