முகப்பு
தமிழ்நாடு

கேளம்பாக்கத்தில் 110 மி.மீ. மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 110.80 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:32 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 110.80 மி.மீ. மழை பதிவானது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வானப் பகுதிகள் வெள்ளக்கடாக மாறியது.

Advertisement

Advertisement

புதன்கிழமை காலை 10 மணிக்கு பிறகுதான் மழையின் தாக்கம் சற்று தணிந்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 49.15 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): கேளம்பாக்கம் 110.80, ஸ்ரீபெரும்புதூர் 105.70, தாம்பரம் 93, காஞ்சிபுரம் 58.40, மாமல்லபுரம் 35.80, உத்தரமேலூர் 29, செங்கல்பட்டு 26.20, மதுராந்தகம் 23,

கல்பாக்கம் 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.