முகப்பு
தென்காசி

மணல் கடத்தியவா் கைது

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:41 am IST
பகிர்:

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலையில் சுரண்டை - இரட்டைகுளம் சாலையில் ரோந்து சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அனுமதியின்றி ஓடை மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் குலையனேரியைச் சோ்ந்த ரா.முருகனை (45) கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments