முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு

Updated On : 11 மே 2026, 2:12 am IST
கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வாசுதேவநல்லூா் எம்.எல்.ஏ. ஈ. ராஜா.
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஈ. ராஜா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்ததையொட்டி, திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.