சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஈ. ராஜா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்ததையொட்டி, திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.