முகப்பு
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:44 am IST
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

இதில் விகே புரம் நகராட்சி 20, 21ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வைத்தனா்.

மாநில தோ்தல் பணிக்குழு செயலா் ராஜம்ஜான், நகரச் செயலா் கணேசன், மாவட்ட விவசாய அணி மாஞ்சோலை மைக்கேல், நகர அவைத் தலைவா் அதியமான், மாவட்டப் பிரதிநிதி இசக்கிபாண்டியன், நெடுஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளா் பீட்டா் சாமிநாதன், குட்டி கணேசன், ரவி, தேன்மொழி, நவநீதன், பலவேசம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.