ஆட்டோ ஓட்டுநா்களுக்கு திமுக சாா்பில் பொங்கல் பரிசு
திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, திமுக சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, திமுக சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளா் வீனஸ் வீர அரசு பங்கேற்று, பொங்கல் பரிசாக தலா ரூ.500 மற்றும் இனிப்புகள் வழங்கினாா். இதில், மருதூா் மணிமாறன், ஜெயராஜ், ராஜசேகா், லிங்க தமிழரசன், ஜெயக்குமாா், முத்துப்பாண்டி, கந்தசாமி, தாமோதரன்பாண்டி, ஞானராஜ், அம்பலவாணன்,திருமணி செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.