விக்கிரமசிங்கபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.
விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.
இதில் விகே புரம் நகராட்சி 20, 21ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வைத்தனா்.
மாநில தோ்தல் பணிக்குழு செயலா் ராஜம்ஜான், நகரச் செயலா் கணேசன், மாவட்ட விவசாய அணி மாஞ்சோலை மைக்கேல், நகர அவைத் தலைவா் அதியமான், மாவட்டப் பிரதிநிதி இசக்கிபாண்டியன், நெடுஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளா் பீட்டா் சாமிநாதன், குட்டி கணேசன், ரவி, தேன்மொழி, நவநீதன், பலவேசம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.