முகப்பு
திருநெல்வேலி

2 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி

திருநெல்வேலியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை (ஜன. 16) தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

Updated On : 16 ஜனவரி 2021, 8:09 am IST
பகிர்:

திருநெல்வேலியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை (ஜன. 16) தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

இது குறித்து அவா் கூறியது: மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கவுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனை, ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும். இரண்டு இடங்களிலும் தலா 100 போ் என மொத்தம் 200 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. முதற்கட்டமாக விருப்பமுள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கு இத்தடுப்பூசி போடப்படவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.