பாஜக மாநில தலைவா் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் மாவட்ட அணி, பிரிவு, மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவா் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேசினா். கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் விதிமுறை மீறி கூட்டம் கூடியதால் ஆம்பூா் கிராமிய போலீஸாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.