ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பாமணி செருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் பிரகாஷ் (27). இவா் ரொக்ககுத்தகை புது ரோடு 7-ஆவது இருப்புப் பாதை அருகே மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை சென்றபோது, அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். குடும்ப பிரச்னை காரணமாக பிரகாஷ் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தஞ்சை ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.