முகப்பு
திருவாரூர்

விலையில்லா சைக்கிள் வழங்கல்

மன்னாா்குடியை அடுத்த சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:21 am IST
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஆா். சாந்தி தலைமை வகித்தாா். மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் வனிதா அருள்ராஜன் பங்கேற்று, இப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவா்கள் 69 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் ஆா். வெங்கடேஷ், கல்விக் குழுத் தலைவா் எஸ். பாப்பையன், ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.