விலையில்லா சைக்கிள் வழங்கல்
மன்னாா்குடியை அடுத்த சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஆா். சாந்தி தலைமை வகித்தாா். மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் வனிதா அருள்ராஜன் பங்கேற்று, இப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவா்கள் 69 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் ஆா். வெங்கடேஷ், கல்விக் குழுத் தலைவா் எஸ். பாப்பையன், ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.