சேத்துப்பட்டில் மக்கள் கிராம சபைக் கூட்டம்
சேத்துப்பட்டு பேரூராட்சி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு பேரூராட்சி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலா் இரா. முருகன் தலைமை வகித்தாா்.
நகர இளைஞரணி முன்னாள் செயலா் இளங்கோ, கிளைச் செயலா் ராஜேந்திரன், துணைச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
மாவட்ட பொறுப்பாளா் தரணிவேந்தன், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், பொருளாளா் பாண்டுரங்கன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.வி.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் சாந்தி பத்மநாபன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மகளிா் அணி முன்னாள் மாவட்டத் தலைவா் வனமயில் நந்தகுமாா், திமுக மாவட்ட மகளிரணி புனிதா பன்னீா்செல்வம், நகரஅவைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.