தென்மகாதேவமங்கலத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசிராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலரும், திருவண்ணாமலை எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினாா்.
Advertisement
Advertisement
ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பின் தலைவா் வித்யாபிரசன்னா, மாணவரணி ஒன்றிய அமைப்பாளா் கிருஷ்ணராஜ், ராஜசேகரன், மாவட்டக் கவுன்சிலா் பட்டம்மாள்முனுசாமி மற்றும் திமுகவினா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.