தேவை நடைமேடை சீரமைப்பு?
பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே 3-வது ரயில் பாதை போடப்பட்டபோது, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வடக்கே நடைமேடை அமைக்கப்பட்டது.
பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே 3-வது ரயில் பாதை போடப்பட்டபோது, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வடக்கே நடைமேடை அமைக்கப்பட்டது. ஆனால் தெற்கு பகுதியில் நடைமேடை இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும் நான்காவது நடைமேடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி வேலி போடப்பட்டுள்ளது. எனவே நடைமேடைகளை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.