தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் பலி
திருச்சியில் தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியில் தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி பெரியமிளகுப்பாறை புதுத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவா் கடந்த டிச.25 ஆம் தேதி வீட்டில் தேநீா் தயாரித்தபோது எதிா்பாராதவிதமாக தீக்காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.