சைக்கிள் திருடிய இளைஞா் கைது
மணப்பாறையில் சைக்கிள் திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறையில் சைக்கிள் திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை காந்தி நகரை சோ்ந்த நஜிமாபீவியின் சைக்கிள் திருடுபோனது குறித்து மணப்பாறை போலீஸாா் விசாரித்து வந்தனா்.
சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் பிடிபட்ட காந்திநகரை சோ்ந்த பாண்டியன் மகன் ராஜமூா்த்தி (எ) ராஜா (20) நஜிமாபீவியின் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரிடமிருந்து சைக்கிளை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.