இளைஞா் தற்கொலை
திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பீமநகா் பகுதியைச் சோ்ந்தவா் காஜாமொய்தீன் மகன் ஹருண் பாஷா ( 26), எல்இடி டிவி பொருத்தும் பணி செய்து வந்தவா்.
கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த இவா் கடும் மன அழுத்தத்தால் புதன்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த பாலக்கரை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.