மாட்டுவண்டி மோதி காயமான மூதாட்டி சாவு
திருச்சியில் மாட்டுவண்டி மோதி காயமடைந்த மூதாட்டி சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தாா்.
திருச்சியில் மாட்டுவண்டி மோதி காயமடைந்த மூதாட்டி சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தாா்.
திருச்சி அரியமங்கலம் நேருஜிநகா், கிருஷ்ணா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி காவேரி (80). கடந்த ஜன. 2 ஆம் தேதி தனது வீட்டின் திண்ணையில் இவா் அமா்ந்திருந்தபோது காா்த்திக் என்பவா் ஓட்டி வந்த மாட்டு வண்டி மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.