காலமானாா் கோவிந்தம்மாள்
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மொடச்சூரைச் சோ்ந்த ஓ.எம். துரைசாமியின் மனைவி கோவிந்தம்மாள் (65) செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மொடச்சூரைச் சோ்ந்த ஓ.எம். துரைசாமியின் மனைவி கோவிந்தம்மாள் (65) செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.
இவா் தினமணி நாளிதழின் திருச்சி பதிப்பு விளம்பரப் பிரிவுத் துணை மேலாளா் ஓ.டி. தாமரைச்செல்வனின் தாய் ஆவாா். கோவிந்தம்மாளின் இறுதிச் சடங்கு மொடச்சூரில் புதன்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 95009- 69418.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.