முகப்பு
திருச்சி

பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கிட வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:42 am IST
நலவாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநா்கள்.
பகிர்:

தங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கிட வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பைப் போல அமைப்புசாரா தொழிலாளா்களான தங்களுக்கும் பொங்கல் தொகுப்பு கோரி மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனி பகுதி தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் ஜி. சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ராஜூ, ஏ. அப்பாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், துணைத் தலைவா் ஜெ. ஜெயபால் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.

Advertisement

Advertisement

பின்பு, நலவாரிய அலுவலகம் முன் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் மன்னாா்புரம் போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments