முகப்பு
திருச்சி

வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 13 ஜனவரி 2021, 8:50 am IST
பகிர்:

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நடந்த விழாவுக்கு அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் பு. மாசிலாமணி, மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ப. பரமகுரு ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்வில் புதுப் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் மாடுகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றோருக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. பண்ணை மேலாளா் த. ரமேஷ் (உழவியல்) வரவேற்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments