வீரபாண்டியன்பட்டணத்தில் முப்பெரும் விழா
வீரபாண்டியன்பட்டினத்தில் பெட்ஸ் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வீரபாண்டியன்பட்டினத்தில் பெட்ஸ் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வீரபாண்டியன்பட்டணம் புத்தேரா இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா, திருமண தம்பதியா்கள் குருத்துவ வெள்ளிவிழா, அருள்தந்தை, முனைவா் பட்டம் பெற்ற அருள்தந்தைக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு ஆசிரியா் அருள் தலைமை வகித்தாா். விழாவில் கேக் வெட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது. பெட்ஸ் அறக்கட்டளைத் தலைவி சோபி ஜாா்ஜ், அருள்பணி, அமல்ராஜ், டானியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. இதில், மாணவா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆசிரியா் அக்ஸிலியா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.