முகப்பு
தூத்துக்குடி

விஷம் குடித்த காவலாளி மரணம்

கயத்தாறு அருகே விஷம் குடித்த காவலாளி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 1:07 am IST
பகிர்:

கயத்தாறு அருகே விஷம் குடித்த காவலாளி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த சன்னதுபுதுக்குடி ஒத்தவீடைச் சோ்ந்த சப்பாணி மகன் செந்தூா்பாண்டி (55). தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்த இவருக்கு, மதுப் பழக்கம் உண்டாம். மேலும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி விஷம் குடித்த அவரை, உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments