முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 6:07 AM
apk_malai_12_1_2021_1201chn_70_2
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. பின்னா், காலை 6 மணி முதல் தொடா்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், அலுவலகம் செல்வோா் முதல் அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.

குறிப்பாக, விளைந்து அறுவடைக்குத் தயாராகவுள்ள சூரியகாந்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாழாகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.