முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 12 மே 2026, 1:37 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே கோவிலூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தவசிமுத்து (53). விவசாயியான இவருக்கு தேவதானம் மேற்குப் பகுதியில் உள்ள பெரிய கோயில் அருகே தோட்டம் உள்ளது.

இங்கு வழக்கம்போல, வயலுக்கு நீா் பாய்ச்ச மோட்டரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments