தூது!
சட்டைப் பித்தான்கள் சட்டையின் அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, அரசு ரகசியங்கள் அனுப்பும் சாதனமாகவும் பயன்பட்டுள்ளன.
சட்டைப் பித்தான்கள் சட்டையின் அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, அரசு ரகசியங்கள் அனுப்பும் சாதனமாகவும் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 1545 - ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர், இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின் அதிகாரிகளுக்கு ரகசியமான இரண்டு கடிதங்களைப் பட்டு நூலில் வைத்துத் தைக்கப்பட்ட இரண்டு பொத்தான்களின் உள்ளே வைத்து அனுப்பினாராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.