மைக்ரோ கதை
சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.
சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.
"என்னப்பா ராகவன்? எப்படி இருக்கே? உன் பையன் எப்படி இருக்கான்?''
" நல்லா இருக்கான். என்ன ஞாபகமறதிதான் ரொம்ப அதிகம். இன்னைக்குக் காலையில கூட பாரேன்... பால் பவுடர் வாங்கிட்டு வாடான்னு சொன்னா... ப்ளீச்சிங் பவுடர் வாங்கிட்டு வந்து நிக்கிறான்''
"அதெல்லாம் கொஞ்சம் பெரியவன் ஆனா சரியாயிடும். எனக்கு அவசர வேலை ஒண்ணு இருக்கு. போயிட்டு வர்றேன்''
"சரிப்பா மாடசாமி... போயிட்டு வா''
"மாடசாமியா? நான் கந்தசாமி. பெயரை மறந்திட்டியே''
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.