சிரி... சிரி... சிரி... சிரி...
"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''
* "ஏன்டா மூக்கைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க?''
"பாடம் நடத்தும்போது மூச்சுவிடக்கூடாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?''
* "காலம் மாறிப் போச்சு மன்னா?''
"எப்படிச் சொல்றே மந்திரி?''
"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''
* "ஒரு கிளாஸ் பால் இருந்தா கொடுங்க மாமி''
"தர்றேன். நாளைக்குத் திருப்பித் தரணும்''
"நேராவே தர்றேன். இல்லேன்னா பால் கொட்டிடும்''
தீ.அசோகன், சென்னை-19.
Advertisement
Advertisement
* "நான் சொல்ற பொன்மொழியை
நாலு பேர் படிக்க என்ன செய்யலாம்?''
"ஓர் ஆட்டோவின் பின்னாடி எழுதி வச்சிடுங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.