கண் நோய்கள் குணமாக...
முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும்.
Updated On : 7 ஜூன், 2025 at 10:22 PM
முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும்.
கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
பிஞ்சு அவரைக்காய் சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
Advertisement