பாட்டி வைத்தியம்
தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.
தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
Advertisement
Advertisement
-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.
வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டுக் குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.
-த.நாகராஜன், சிவகாசி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.