முதல் நாவல் ஆசிரியை...
சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார்.
சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார். இதனால் நாட்டின் முதல் பெண் நாவல் ஆசிரியை என்ற சிறப்பைப் பெற்றார். இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரி ஆவார்.