முகப்பு
மகளிர்மணி

முதல் நாவல் ஆசிரியை...

சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார்.

Updated On : 8 மார்ச் 2026, 4:05 am IST
பகிர்:

சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார். இதனால் நாட்டின் முதல் பெண் நாவல் ஆசிரியை என்ற சிறப்பைப் பெற்றார். இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments