நீர்மூழ்கித் தோட்டம்...
ஆழ்கடல் சூழலில் புதிய விவசாய விதி
இத்தாலியில் நெமோகார்டன் என்ற பெயரில் தண்ணீருக்கு அடியில் 18 மீ. ஆழத்தில் ஒரு பெரிய காற்றுப் பந்தில் செடிகளை வளர்க்கின்றனர். வெளியுலத மாசு எதுவும் இல்லாத சூழலில் கிடைக்கும் குறைந்த வெளிச்சத்தில், செடிகள் எப்படி தங்களுக்கான உணவைத் தயாரிக்கின்றன. செடிகள் நன்றாக வளர்வது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.