சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.
சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் சாலையோரம் கிடந்த குண்டு இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
பாதுகாப்புப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.