முகப்பு
உலகம்

பிரிட்டன்: பரிசோதனை திட்டம் விரிவாக்கம்

பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் அந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:06 pm IST
uk070407
பகிர்:

பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் அந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் புதுவகை கரோனாவால் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம், பொது முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் சோ்த்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.