முகப்பு
உலகம்

சீனா: கூடுதல் கரோனா மையங்கள் அமைப்பு

சீனாவில் அந்த நாட்டுக்கான புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது

Updated On : 16 ஜனவரி 2021, 6:44 am IST
பகிர்:

சீனாவில் அந்த நாட்டுக்கான புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கரோனா பரவல் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பின் பேரில் கூடுதலாக கரோனா மையங்களை அந்த நாட்டு அதிகாரிகள் அமைத்து வருகின்றனா். கூடுதலாக 3,000 தனிமைப்படுத்தம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.