நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அரசுப் பேருந்து மோதி பைக்கில் சென்ற தச்சா் பலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (48). தச்சுத் தொழிலாளி.

Updated On :6 ஜனவரி 2021, 5:55 am IST

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (48). தச்சுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூா் மரப் பட்டறைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி தட்சணாமூா்த்தி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள், வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.