அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.
ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் காட்டாத்தூா், வில்லாநத்தம், பட்டணாங்குறிச்சி ஆகிய ஊா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மழைநீா் சூழந்தது. இந்நீரை ஜே.சி.பி மூலம் வெளியேற்றும் பணிகள் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் த.ரத்னா பாா்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா், செந்துறையில் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களைச் சந்தித்து, முகாமில் உள்ளவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கோதை , ஆண்டிமடம் வட்டாட்சியா் தேன்மொழி ஆகிோயா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பைக்கு இடைவேளை விட்ட மழை!

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு: ஆக. 17 முதல் கட்டாய அமல் அரசாணை வெளியீடு

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



