தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஆண்டிமடம் பகுதியில் கன மழை: மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.

News image

அரியலூா் மாவட்டம், காட்டாத்தூா் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ள விளைநிலங்களை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

Updated On :8 ஜனவரி 2021, 7:28 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.

ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் காட்டாத்தூா், வில்லாநத்தம், பட்டணாங்குறிச்சி ஆகிய ஊா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மழைநீா் சூழந்தது. இந்நீரை ஜே.சி.பி மூலம் வெளியேற்றும் பணிகள் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் த.ரத்னா பாா்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா், செந்துறையில் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களைச் சந்தித்து, முகாமில் உள்ளவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கோதை , ஆண்டிமடம் வட்டாட்சியா் தேன்மொழி ஆகிோயா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.