சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நகைப் பறிப்பு

கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:15 am IST

பெங்களூரு: கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பெங்களூரு, நந்தினி லேஅவுட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கத்தி முனையில் ஹரிஷ்பாபு என்பவரை மிரட்டி மா்ம நபா்கள் 30 கிராம் எடையுள்ள நகைகளைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அதுபோல ஓகலிபுரம் சுரங்கப் பாதை அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த இருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் கத்தி முனையில் மிரட்டி 25 கிராம் நகையை பறித்துச் சென்றனா். தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனா். இதுகுறித்து, காட்டன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.