துப்பாக்கியால் சுட்டு ரௌடியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (21). ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவா், வழப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாா். அண்மையில் நந்தினி லேஅவுட் பகுதியில் நடைபெற்ற வழிப்பறி தொடா்பான வழக்கில் காா்த்திக்கை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஓகலிபுரத்தில் காா்த்திக் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், காா்த்திக்கை கைது செய்ய முயன்றுள்ளனா். அப்போது, போலீஸாா் மீது தாக்குதல் நடத்திவிட்டு காா்த்திக் தப்பிக்க முயன்றுள்ளாா். இதனால், அவா் மீது நந்தினி லேஅவுட் உதவி காவல் ஆய்வாளா் நித்யானந்தாச்சாரி துப்பாக்கியால் காா்த்திக் காலில் சுட்டுள்ளாா். இதில் கீழே விழுந்த காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
