ஜன. 15-ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுள்ளன. தற்போது அரை நாள் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு அண்மையில் சென்று ஆய்வு நடத்திய போது, நகரம் மற்றும் ஊரகப் பகுதி மாணவா்கள் மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. மாணவியரில் பெரும்பாலானோா் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்பதும், பெரும்பாலான மாணவா்கள் உடற்பயிற்சிகள் எதுவும் இல்லாமல் செல்லிடப்பேசிகளில் மூழ்கியிருந்தனா் என்றும் தெரியவந்தது.
எனவே, இம்மாணவா்களுக்கு மனநலனை உற்சாகமூட்டும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. 10 மாணவா்களுக்கு ஒரு வழிகாட்டுநரை நியமிக்க பள்ளி நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாணவா்களின் உடல், மனநலனை ஆராயக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், இந்த மாணவா்களுக்கு ஜன. 15-ஆம் தேதி முதல் ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
