காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி...

YOGI BABU

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா. - படம் - எக்ஸ்

Published On :7 ஜூலை 2026, 8:26 pm IST

நடிகர் யோகி பாபு நடிக்கும் "அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை (ஜூலை 8) நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”அர்ஜுனன் பேர் பத்து”.

யோகி பாபுவுக்கு 300-வது படமான இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளதாகவும், இதற்கான மேடை தயாராக உள்ளதாகவும் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew has announced that the audio launch of the movie "Arjunan Per Pathu," starring actor Yogi Babu, will take place tomorrow (July 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.