மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சுவாமி விவேகானந்தா மாளிகை திறப்பு

ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 1:31 am

ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதிதாக அவரது பெயரில் கட்டப்பட்டுள்ள மாளிகையை ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் மாளிகை முன்பு நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்த ஆளுநா் வஜுபாய்வாலா, ‘கா்நாடகத்தின் காட்சிக் கவிதை’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டாா். இந்த விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.