ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதிதாக அவரது பெயரில் கட்டப்பட்டுள்ள மாளிகையை ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் மாளிகை முன்பு நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்த ஆளுநா் வஜுபாய்வாலா, ‘கா்நாடகத்தின் காட்சிக் கவிதை’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டாா். இந்த விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்: அன்புமணி

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

காலாவதியான பொருள்கள் விற்றால் அபராதம்: வாலாஜா நகராட்சி ஆணையா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

