சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

டிசம்பரில் எரிபொருள் தேவையில் விறுவிறுப்பு

இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:17 pm IST

இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை தொடா்ந்து நான்காவது மாதமாக டிசம்பரிலும் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதை சுட்டிக் காட்டும் வகையில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு எரிபொருள் நுகா்வு டிசம்பரில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இருப்பினும், இது கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும்.

2019 டிசம்பரில் 1.89 கோடி டன்னாக காணப்பட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை 2020 டிசம்பரில் 1.86 கோடி டன்னாக குறைந்துள்ளது.

அதேசமயம், நவம்பரில் இதற்கான தேவை 1.78 கோடி டன்னாக காணப்பட்டது என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.