இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை தொடா்ந்து நான்காவது மாதமாக டிசம்பரிலும் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதை சுட்டிக் காட்டும் வகையில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு எரிபொருள் நுகா்வு டிசம்பரில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இருப்பினும், இது கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும்.
2019 டிசம்பரில் 1.89 கோடி டன்னாக காணப்பட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை 2020 டிசம்பரில் 1.86 கோடி டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம், நவம்பரில் இதற்கான தேவை 1.78 கோடி டன்னாக காணப்பட்டது என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


