தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.

News image
இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு
Updated On :24 நவம்பர் 2021, 11:18 am

DIN

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.

பங்குசந்தை கடந்த வாரம் தொடர்  வீழ்ச்சியை சந்தித்ததால் குறியிட்டு எண் சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருந்தது.

நேற்று(நவ.23) ‘காளை’ ஆதிக்கத்தால்  சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் அதிகரித்து 58,664.93-இல் நிலைபெற்றது.

இந்நிலையில் இன்று 58,839.9 புள்ளிகளில் ஆரம்பித்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 58.968.12 வரை சென்று கீழ் இறங்கத் தொடங்கி சந்தையில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 323 புள்ளிகள் சரிந்து 58.340.99 நிலைபெற்றிருக்கிறது.  

இதேபோல்  17,550.05 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை முடிகிற நேரத்தில் 88 புள்ளிகள் சரிந்து 17,415.05 புள்ளிகள் பெற்று சரிவுடன் நிலைபெற்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.