இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,092.68 புள்ளிகள் அதிகரித்து 79,852.08-இல் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 327 புள்ளிகள் அதிகரித்து 24,382.60-இல் வர்த்தகமாகிறது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலிஜீஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகியவை லாபத்தை பெற்றுளன.
இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,092.68 புள்ளிகள் அதிகரித்து 79,852.08-இல் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 327 புள்ளிகள் அதிகரித்து 24,382.60-இல் வர்த்தகமாகிறது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலிஜீஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகியவை லாபத்தை பெற்றுளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








